விழிப்பு நேயர்களின் கவனத்திற்கு

இன்றுமாலை (27-11-06) பிரித்தானிய நேரம் இரவு 8.00 மணிக்கு விழிப்பு இணையத்தளத்தின் வானொலிச் சேவையூடாக (Vizhippu FM) தாயகத்தின் தற்கால அரசியல் நிலைவரம் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் உரை தொடாபாகவும் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தவுள்ளோம் என்பதனை புலம்பெயர்வாழ் உறவுகளுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்