கட்டுரைகள்

யூலைக்கலவரத்தினை நினைவு கூர்வதன்மூலம் தமது பாஸிஸ அடக்கு முறைக்கு பரிகாரம் தேட முற்படும் புலிகள்

யூலைக் கலவரமா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினரால் அரங்கேற்றப்பட்ட ஆறாவது இனக்கலவரமா? இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியினரால் நடாத்தப்பட்ட 6 வது இனக்கலவரமான ஆடிக்கலவரத்தின் நினைவு தினம் இன்று. அக்கலவரம் யூலைக் கலவரம் என பெயரிடப்பட்டுள்ளது. ஐ.தே.கட்சியினரால் நடத்தப்பட்ட 6 வது இனக்கலவரம் என்பதற்கான சான்றுகள் என்ன?

பாசிச வெறியாட்டத்தின் சுவடுகளே பாலமீன்மடு படுகொலைகள் --கிழக்கின் மைந்தன்

கடந்த வார பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராயும் போது மூன்று விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றில் பிரதானமானது மன்னாரின் விடத்தல் தீவு மற்றும் இலுப்பைக்கடவை ஆகிய புலிகளின் பிரதான முகாம்கள் அமைந்திருந்த இரண்டு முக்கிய பிரதேசங்கள் படையினரால் விடுவிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அதற்கடுத்த விடயமாக மட்டக்களப்பின் பாலமீன்மடு பிரதேசத்தில் தோண்டப்பட்ட கூட்டுப் புதைகுழியாகும்.

வழுக்கி, வழுக்கி நழுவும் மனிதம்''--அசுரா

vellupillai-prabhakaran-1_17.jpgநான் காலத்தின் குழந்தை. நான் கி.முன்பாகவும் பிறந்தேன் கி.பின்பாகவும் பிறந்தேன். காலத்திற்கு என்னுடன் கூடிய 12 குழந்தைகள். மாங்காய்த் தீவின் பல்வேறினங்களுக்கும் நான் பொதுவான குழந்தையாகவே இருந்தேன். அவர்களால் அன்புடன் அரவணைக்கப்பட்டேன் சாமுத்திரிகா இலட்சணம் கொண்ட குழந்தை எனவும் போற்றப்பட்டேன்.

ஓராண்டு நிறைவுபெறும் கிழக்கு மாகாணத்தின் விடுதலையும் அப்பிரதேசத்தின் அபிவிருத்திபற்றிய ஊடக ஊதுகுழல்களும்

vellupillai-prabhakaran-1_16.jpgR__Sampanthan_2.jpgகிழக்கு மாகாண தமிழ்மக்களின் நாசகாரிகளும், எதிரிகளும் விபரம் பின்னால்
கிழக்கு மாகாணம் என்னும் வார்த்தையினை உச்சரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள்

வன்முறையின் பன்முகங்கள்!

வன்முறை என்றவுடன் எவையெல்லாம் நம் நினைவுக்கு வரும்? துப்பாக்கி, வெடிகுண்டு, அரிவாள், குண்டு மழை பொழியும் ராணுவ விமானங்கள், தடியடி, கல்லெறிதல், கூலிப்படை என சொல்லிக் கொண்டே போகலாம். மனிதனை மனிதன் வார்த்தைகளால் மிரட்டுவதும் அச்சுறுத்துவதும்கூட வன்முறைப் பட்டியலில் சேர்க்கத்தக்கதுதான். இவை வன்முறை பற்றிய பொதுவான வரைமுறை எனக் கொள்ளலாம்.

மாற்றுத்தலைவன் இல்லை - ஒரே ஒரு தலைவன் - ஏகப்பிரதிநிதி - சிறப்பாக வளி நடாத்தும் ஒரே ஒரு தலைவன் பிரபாகரன் தான் என்பதில் மாற்றுக் க

vellupillai-prabhakaran-1_15.jpgஒரு பயங்கரவாதியும் இரண்டு பொதிசுமக்கும் கோவேறு கழுதைகளும் மாற்றுத்தலைவன் இல்லை - ஒரே ஒரு தலைவன் - ஏகப்பிரதிநிதி - சிறப்பாக வளி நடாத்தும் ஒரே ஒரு தலைவன் பிரபாகரன் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.--துஸியந்தன்

கயிறு இழுத்தல் போட்டியாக மாறிவிட்ட புலியின் போராட்டம் --துசியந்தன்

அனைத்து இயக்கங்களையும் அழித்து பலம் பொருந்திய அமைப்பாக இருந்த புலிகள் இன்று தமது போராட்டத்தை கயிறுழுத்தல் போட்டியோடு ஒப்பிடும் காலமாக மாற்றிவிட்டார் இராசையா இளந்திரையன்

புத்திசாலித்தனம் உள்ளோரில் கடவுள் நம்பிக்கை உள்ளோர் குறைவு

புத்திசாலிகளும், அதிக நினைவாற்றலும் கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது. உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல், சர்வதேச அளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகி ரணில் விக்கிரமசிங்காவா? ராஜபக்ஸாவா? ஆட்சிபீடத்தில் அமரவேண்டியவர் யார்?

அச்சுறுத்தலுக்கு அடிபணியப்போவதில்லையெனவும் அறிவிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக படை நடவடிக்கை அவசியமானது. ஆனால் ஆட்சியாளர்கள் ஒருபோதும் பயங்கரவாதிகள் போன்று செயற்படலாகாது. சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கும் நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பொது முன்னணியை அமைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையன் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னேறும் அரசியல் சூழ்நிலை

கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையன் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னேறும் அரசியல் சூழ்நிலை --தமிழகத்திலிருந்து என். சத்தியமூர்த்தி

பல்லுப்போன புலியும் சொல்லுப்போன புலியும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக எதிரும், புதிருமான ஊர்வலம் (10-06-08) நடாத்தவுள்ளனர்.

காமன்வெல (commonwealth )அமைப்பில் அங்கம் வகிக்கும் 10 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடும் மகாநாடு லண்டனில் இடம்பெறும் நிலையில் அந்நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விசேடமாக பிரித்தானிய பிரதமர் திரு கோல்டன் பிரவுண், இலங்கை ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை எதிர்வரும் (10-06-08)ந் திகதியன்று மேற்கொள்வதற்கு லண்டனைத் தளமாகக்கொண்டியங்கும் பல்லுப்போன புலிகளும் சொல்லுப்போன புலிகள

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏற முயலுமா?

எததனை தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றாலும் அரசாங்கம் தனது இலக்கிலிருந்து சிறதளவேனும் பின்வாங்கவும் கூடாது, விட்டுக்கொடுக்கவும் கூடாது. பயங்கரவாததினை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகள் காலங்காலமாக தமது இரட்டைவேடத்தினையே கடைப்பிடிப்பது தெற்காசிய மக்கள் அனைவரும் அறிந்த விடயமே.

புகை பிடித்தால் 10 ஆண்டுகள் ஆயுள் குறைவு

உலகநாடுகள் பலவற்றிலும் இந்தியாவிலும் புகையிலைப் பொருள் விளம்பரங்களுக்கும் பொது இடங்களில் புகைப்பதற்கும் தடை விதிக்கப்பட்ட போதிலும், புகை பழக்கத்துக்கு மாறி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையவில்லை.பிற எந்த நாட்டையும் விட இந்தியாவில் பீடி, சிகரெட், பான் மசாலா, குட்கா போன்ற வஸ்துகளை பயன்படுத்தும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கிழக்கின் இனரீதியான வன்முறைகளுடன் முஸ்லிம் காங்கிரஸை தொடர்புபடுத்த சிலர் முயற்சி என ஹக்கீம் குற்றச்சாட்டு, அதற்கான ஆதாரங்கள் --க

கிழக்கில் ஏற்பட்டுள்ள இனரீதியான வன்முறைகளுடன் தொடர்புபடுத்தி முஸ்லிம் காங்கிரஸ் மீது வீண்பழி சுமத்துவதற்கு அரசாங்கத்துக்கு சார்புடைய சில சக்திகள் முயன்று வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.இதை நோக்காகக் கொண்டு காங்கிரஸின் பிரதேச தலைவர்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்ந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்த நாட்டுக்கும் சளைத்தது அல்ல இந்தியாவின் வேளாண்மைத் திறன்—ஆய்வுக் கட்டுரை

இந்தியா பல நூற்றாண்டுகளாக ஒரு ஏழை நாடாகவே இருந்திருக்கிறது' என்று மத்திய நிதியமைச்சர், பா.சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இப்படி பல அரசியல் தலைவர்கள் அடிக்கடி பேசி வருகின்றனர். இதற்கு ஆதாரம் என்னவென்று அவர்கள் யாருமே குறிப்பிடாததால், இந்தக் கருத்து எல்லா படித்தவர்கள் மத்தியிலும் பரவலாக இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், நமது வரலாற்றை அலசி பார்க்கும்போது, இந்தக் கூற்று முற்றிலும் அபத்தமானது என்றே தோன்றுகிறது.

காத்தான்குடி படுகொலையும் (22-05-08)கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையும் --குமாரதுரை

நேற்றைய தினம் காத்தான்குடி நகார் பிரதேசத்தில்வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான சாந்தன் என்பவரும் அவரின் உதவியாளர் பரசுராமன் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.; இப்படுகொலையின் எதிரொலியாக பிற்பகல் 13.15 மணியளவில் ஆரையம்பதியிலுள்ள பெற்றோள் நிலையம் ஒன்றிற்கு அருகாமையில்வைத்து மூன்று முஸ்லிம்கள் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ள

இலங்கையில் இடம்பெறுவது பயங்கரவாதமா? இன உரிமைப்போராட்டமா? குமாரதுரை

இலங்கையில் வாழும் பெரும்பான்மை இனமான சிங்களமக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினரும், சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரும் சிறுபான்மை இனமக்களின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு உரியதுபோன்று சமத்துவமான முறையில் பகிர்ந்தளிப்பதற்கு தவறியதன் காரணமாக இனங்களுக்கிடையிலான முரண்பாடு உருவானது.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலும் ரவூப் ஹக்கீமின் இரட்டை வேடமும்.

Rabuf_Hakkim_Prepa.jpgசர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரனதும் அவனது எடுபிடிகளான ரணில் விக்கிரமசிங்கா, தமிழ் பாஸிஸக் கூட்டமைப்பு போன்றவற்றின் தூண்டுதலின்பேரில் மாகாண சபைக்கான முதல்வர் பதவியினை கைப்பற்றமுடியுமென ரவூப் ஹக்கீம் கண்ட கனவு கானல்நீராகியது.

கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் பலவீனப்படுவதன் காரணமென்ன? தர்மசீலன் செங்கலடி

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலினூடாக ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பினர் 20 ஆசனங்களைக் கைப்பற்றி ஆளும் கட்சியாக வந்திருந்தபோதிலும் முதலமைச்சர் தெரிவிற்கான வாய்ப்புகள் தமிழ் பிரதிநிதிகளுக்கு கிடைப்பது கேள்விக்குறியாகி நிற்கின்றது.

கிழக்கு மாகாண மக்கள் ஐக்கியமாக வாழ்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய இயக்கங்களும், தமிழ் பாஸிஸக் கூட்டமைப்பு, பாஸிஸப் புலிகள் போன்றோரது கோரிக்கைகளும் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண மக்கள் முஸ்லிம் காங்கிரஸினருடைய இனவாத, சந்தர்ப்பவாத போக்குகளை இனங்கண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு தகுந்த பாடம் கற்பித்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் பயங்கரவாதிகளின் கூட்டமைப்பான ஐ.தே.கட்சி மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும்.


கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் பயங்கரவாதிகளின் கூட்டமைப்பான ஐ.தே.கட்சி மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருணா மீது வழக்கு தொடர போதிய ஆதாரம் இல்லை என பிரித்தானிய அரசு தரப்பு கூறியுள்ளது

சுறாவைப் பிடிக்க வக்கற்ற சர்வதேச மன்னிப்புச் சபை இறாலைப் பிடிக்க முயற்சி சர்வதேச மன்னிப்புச் சபை என்னும் பெயரில் இயங்கும் மேற்குலக நாடுகளின் எடுபிடிகள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் இடம்பெறும் மனித உரிமைமீறல்களை கண்டுகொள்வதில்லையா? அன்றி மேற்குலகம் வழங்கும் உதவித் தொகையினைப் பெறுவதற்காக அவைகளை தெரிவிப்பதற்கு தயங்குகின்றனரா?

வடமாகாணத்திலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்ட புளொட் அமைப்பினர் இணைந்த புதிய புலிக்கூட்டமைப்பு கிழக்கில் ஆக்கிர

சர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலிகளிடமிருந்து பல ஆயிரக்கணக்கான கிழக்கு மைந்தர்களின் உயிர் தியாகத்தின் மத்தியில் மீட்கப்பட்டுள்ள கிழக்க மாகாணத்தினை ஆக்கிரமிப்பதற்கு புதிய புலிக்கூட்டணி கடந்த மார்ச் 10 ந் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தது.

Syndicate content