தாயகம் நோக்கிய பயணம் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக எமது செய்திகளை வெளியிடமுடியாது போனமைக்கு வருந்துகின்றோம் –நன்றியுடன் ஆசிரியர் விழிப்பு
தாயகம் நோக்கிய பயணம் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக எமது செய்திகளை வெளியிடமுடியாது போனமைக்கு வருந்துகின்றோம் –நன்றியுடன் ஆசிரியர் விழிப்பு
எமது 'கிழக்கின் குரல்' (www.voiceofeast.net) இணையதளம் இன்றுமுதல் (08-02-08 )மீண்டும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றது என்பதனை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம். எமது தளமானது அரசியல் சார் செய்தி விமர்சனங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு இலக்கியம் சார்ந்தும் தனது பக்கங்களை சிறப்பிக்கும்.
எமது ‘கிழக்கின் குரல்’ (Voiceofeast.net )இணையதளம் இன்றுமுதல் மீண்டும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றது என்பதனை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம். எமது தளமானது அரசியல் சார் செய்தி விமர்சனங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு இலக்கியம் சார்ந்தும் தனது பக்கங்களை சிறப்பிக்கும்.
நேயர்களின் கவனத்திற்கு
எமது கணனியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக (05-01-08) ந் திகதிக்கான எமது ஒலிப்பதிவு (06-01-08) என பதிவாகியுள்ளது அத்தவறினை விரைவில் சீர்செய்வோமென நேயர்களின் கவனத்திற்கு அறியத் தருகின்றோம் –விழிப்பு நிர்வாகம்
![]()

இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் இலங்கைத் தமிழரும் ஒரேயொரு அமைச்சருமான திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களை (28-11-2007)ந் திகதியன்று படுகொலை செய்வதற்கு பாஸிஸவாதியான பிரபாகரனால் அனுப்பிவைக்கப்பட்டு தற்கொலைத் தாக்குதல் நடாத்திய செயலைக் கண்டித்து இன்று பிற்பகல் 3.00 மணிக்கும் 5.30மணிக்குமிடையில் ஊர்வலமொன்று நடாத்தப்
வாசகர்களின சந்தேகங்களுக்க விடை
புலிப்பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களை (முக்கியமாக தமிழ்மக்களை) விடுவிப்பதற்காக தாங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதே. அதற்காக நீங்கள் சர்வதேசரீதியாகலவும், தேசியரீயாகவும் அயராது மேற்கொள்ளும் பணிகள் ஓரளவு பலனைத்தந்துள்ளது.
புகலிடப் பெண்கள் சந்திப்பு 2007 பிரானஸ் 26.இருபத்தியாறாவது
ஐப்பசி 13,14 –
நிகழ்ச்சிகள
சனி 13.10.2007 –
9.30 - 10.00 சுயஅறிமுகம்
10.30 குடும்பவன்முறை --தேவா (ஜேர்மனி)
12.00 - புதியமாதவியின் படைப்புகள் - ஒரு பார்வை --ஷீலா (பிரான்ஸ்)
12.30 - மதியபோசனம்
14.00 - உறவுச் சிக்கல்கள் புதியமாதவி (இந்தியா)
15.30 - மை - கவிதைத் தொகுதி -ஒரு பார்வை --மாதுமை (சுவிஸ்)
16.00 -தேனீர் இடைவேளை
16.30 - சிவப்பு கட்டுமரங்களும் வெள்ளைச்சிலந்திகளும் - 3 அவுஸ்ரேலிய பெண்
முஸ்லிம்களின் ஹிஜ்ரி 1428 ஆம் ஆண்டிற்கான ரமழான் நோன்பு நாளை முதல் ஆரம்பமாகும் என கொழும்புப் பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஆகியன இணைந்து கூட்டாக அறிவித்துள்ளன.
எமது கணனியில் ஏற்றட்ட சிறு கோளாறு காரணமாக இன்றைய செய்திகளுக்கான படங்களை வெளியிடமுடியாமைக்கு வருந்துகின்றோம். விரைவில் அதனை நிறைவுசெய்வோமென தெரிவிக்கின்றோம் ---நிர்வாகம்

உலகின் முன்னணி கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நிறுவனமான "நொக்கியா' அதன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பற்றறிகள் மின்சக்தியால் சக்தியூட்டப்படும் போது அதிக அளவில் வெப்பமடைவதாக கிடைத்த முறைப்பாடுகளையடுத்து தனது கையடக
எமது முன்னைய செய்திகளை வாசிக்க விரும்புவோர் முன்பக்கம், செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், கட்டுரைகள், ஒலிப்பதிவுகள் மற்றும் சினிமா என மேலே எழுதப்பட்டுள்ளவற்றில் நீங்கள் விரும்பியவற்றை கிளிக் செய்து வாசிக்கமுடியும் என்பதனை வாசகர்களுக்கு அறியத்தரு
நிதர்சனம்.நெற் இணையமானது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் தடைப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் வாசகர்களின் வாசல்தேடி நிதர்சனம்.நெற் இணையமானது வருகைதரும் என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றோம். நன்றி!
தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தால் வருடாவருடம் நடாத்தப்படும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டி எதிர்வரும் 10.07.2007 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு சூரிச் upr; Gemeinsschaftszentrum Affolten > Bodenacker 25 8049 Zürich எனும் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
விழிப்பு இணையத்தளத்தின் செய்திகள் சில நாட்களுக்கு வெளிவரமாட்டாது என்பதனை வாசகர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க விரும்புகின்றோம்.
நிர்வாகம்--- விழிப்பு
எமது விழிப்பு இணையத்தளத்திற்கு செய்திகளை தமிழ் மொழியில் கணனிமூலமாக எழுதக்கூடிய திறமைவாய்ந்த தமிழ் தட்டெழுத்தாளர் ஒருவர் தேவை தினசரி 4 மணித்தியாலங்கள் பணியாற்ற முடிந்தவர்கள் பின்வரும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
மொபைல் போன் பயன்படுத்துவதால் தலைவலி, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகிறதா? அதற்கு மொபைல் போன் காரணம் அல்ல. உங்கள் மனம் தான் காரணம்' என்று நோர்வே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அன்பார்ந்த வாசகர்களே இன்றும், நாளையும் ( 22-05-07, 23-05-07) ஆகிய திகதிகளில் எமது செய்திகளும் செய்தியின் ஒலிப்பதிவுகளும் இடம்பெறமாட்டாது என்பதனை முன்கூட்டியே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.
நிர்வாகம் ---விழிப்பு
தவிர்க்கமுடியாத காரணத்தினால் எமது நாளைய செய்தியும் (18-04-07) செய்தியைத் தொடர்ந்து செய்தியின் ஒலிப்பதிவும் இடம்பெறமாட்டாது என்பதனை முன்கூட்டியே தெரிவிக்க விரும்புகின்றோம்.
விழிப்பு நிர்வாகம்
இன்று (24-03-07 ) இரவு ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணி முதல் இரவு 01.00 மணிவரை எமது இணையத்தளத்தில் சில மாற்றங்கள் இடம்பெற இருப்பதால் இணையத்தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்பதனை வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகின்றோம்
வறுமை ஒழிப்பை வலியுறுத்தி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆங்கில பாடல் ஆல்பம் ஒன்றை நேற்று வெளியிட்டார். பிரே பார் மி பிரதர்' என்ற இந்த பாடலை அவரே இசையமைத்து பாடியுள்ளார். "யுனிவர்சல் மியூசிக்' நிறுவனம் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், ஐ.நா.,வின் மில்லினியம் திட்ட பிரசார இயக்கத்தின் இயக்குனர் சலில் ஹெட்டி, யுனிவர்சல் மியூசிக் மேலாண் இயக்குனர் கக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எமது இணையத்தளத்தின் செய்திகளை ஆர்வத்துடன், அக்கறையுடனும் தினமும் வாசித்து அறிவதன்மூலம் ஆக்கபூர்வமான உண்மைத்தகவல்களை நீங்கள் அறிந்துகொள்வது மட்டுமன்றி எமது செயற்பாடுகளுக்கும் ஊக்கமளிக்கின்றீர்கள் இந்நிலையில் விழிப்பு நிர்வாகக் குழுவினராகிய நாம் உங்கள் அனைவருக்கும் இனிய, இதமான நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்
இன்றுமாலை (27-11-06) பிரித்தானிய நேரம் இரவு 8.00 மணிக்கு விழிப்பு இணையத்தளத்தின் வானொலிச் சேவையூடாக (Vizhippu FM) தாயகத்தின் தற்கால அரசியல் நிலைவரம் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் உரை தொடாபாகவும் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தவுள்ளோம் என்பதனை புலம்பெயர்வாழ் உறவுகளுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்
தமிழ்மக்களுக்கான ஜனநாயகத்தின் குரலாக ஒலித்த (ரீ.பி.சி) லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் புலிகளினால் திட்டமிட்டு நாசப்படுத்தியதன் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள செய்தியினை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இதன் காரணமாக ஜனயநாயக விரும்புகளின் ஆதரவுடன் விழிப்பு இணையத்தளம் புதிய ஒரு வானொலிச்சேவையை ஆரம்பித்துள்ளது என்பதனை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறிப்பு – இன்று (26-11-06) பிரித்தானிய நேரம் மாலை 5.00 மணிக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு வீ ஆனந்தசங்கரி அவர்கள் லண்டனிலிருந்து ஆற்றும் உரையினை நேயர்கள் நேரடியாக செவிமடுக்கலாம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.